News June 27, 2024
ஈரோடு: அமைச்சரிடம் மனு அளித்த எம்எல்ஏ

அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மற்ற துறை அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கினார். மேலும், அந்தியூர் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட வலியுறுத்தினார்.
Similar News
News March 2, 2026
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News March 2, 2026
ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 2, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


