News November 25, 2024

ஈசா யோகா மையத்தினர் வெளியிட்ட அறிக்கை

image

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஈசா யோகா மையத்தினர் இன்று கூறியதாவது,ஈசாவின், ‘மண் காப்போம், மண் நம் உயிர்’ என்பதை உலகெங்கும் சொன்னவர் சத்குரு எனவும், ‘மண் காப்போம்’ எனும் தலைப்பில் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாழவைக்கும் வாழை எனும் திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் கூறியதாக கூறியுள்ளனர்.

Similar News

News November 8, 2025

கோவை: 10,000 பேருக்கு உடனடி வேலை

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நவ.29-ம் தேதி அன்று G.N.மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 80563-58107 என்ற எண்ணை அழைக்கவும். (SHARE)

News November 8, 2025

கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (15). இவர் நேற்று முந்தினம் இவரது சகோதரியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் விளையாட்டாக தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

image

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.

error: Content is protected !!