News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

Similar News

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம் <<>>விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & கிருஷ்ணகிரி (04343-230171) மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04342-260895) அழைக்கலாம். *உறவினர் &நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

News July 5, 2025

கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<>ந்த லிங்க் மூலம் அப்ளை செய்து <<>>இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். தொழிலாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<1694980>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்தடை 1/3

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜுலை.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஓசூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சின்னகொத்தூர், காளிங்கவரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. <<6948184>>மின்தடை ஏற்படும் பகுதிகள்<<>>. *உங்கள் பகுதியினருக்கு பகிரவும்.*

error: Content is protected !!