News April 7, 2025
இ-பாஸ் பதிவு செய்யவதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி

நேற்று வார விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து, கூடலுார் நாடுகாணி வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். இந்நிலையில், சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக, இ–பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். இதனால், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டது.
Similar News
News August 11, 2025
நீலகிரி: மின்சாரத்தில் முறைகேடா? உடனே CLICK

நீலகிரி மக்களே.., மின்சாரத்தில் தடை, புகார்கள் இருந்தால் உடனே 9498794987 எனும் எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். அல்லது, TNPDCL இணைய பக்கத்தில் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும், உங்கள் பகுதிகளில் மின்சாரத்தில் முறைகேடு, மின் ஊழியர்கள் மீது புகார் போன்றவற்றை தெரிவிக்க இங்கே<
News August 11, 2025
நீலகிரி: 10th முடித்தால் இலவசம்! CLICK NOW

நீலகிரி மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ’சமையல் உதவியாளர்(kitchen Assistant)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 799 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
News August 10, 2025
நீலகிரியில் கட்டட அனுமதி பெற புதிய வழி!

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.