News February 1, 2025
இ.சி.ஆர். சம்பவம்: தலைமறைவு குற்றவாளி கைது

முட்டுக்காடு ஈ.சி.ஆர். சாலையில் கடந்த 25ஆம் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே வழிமறித்து மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஷ் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியான சந்துரு என்பவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

கூடுவாஞ்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி தரைத்தளத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறவே பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் முதியவரை போக்சோவில் கைது செய்தனர்.
News March 6, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டில் நேற்று (05.03.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 5, 2026
செங்கை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


