News April 2, 2024
இஸ்லாமியர்களோடு கலந்துரையாடிய கனிமொழி எம்பி

நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) பாளை முஸ்லிம் அனாதை நிலையத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு வருகை தந்தார். அங்கு இஸ்லாமியர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டார்.
Similar News
News February 18, 2026
திருநெல்வேலி: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜா (15) பத்தாம் வகுப்பு மாணவன். தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று அவரது தாய் உவரி கோவிலுக்கு சென்ற நேரத்தில் தனியாக இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவலறிந்து வந்த கூடங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 18, 2026
முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 18, 2026
முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.


