News March 1, 2026
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வீரசோழனை சேர்ந்த சிவகாமி நரிக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது 2016-ம் ஆண்டு வீட்டிற்கு செல்லும்போது அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். இழப்பீடு கோரி ஸ்ரீவி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.30.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
Similar News
News April 7, 2026
ராஜபாளையம்: கோவிலில் நகை திருட்டு; CCTV யில் சிக்கிய திருடன்

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 7, 2026
சாத்தூர்: இளைஞர் கொலை; நீதிபதி அதிரடி உத்தரவு.!

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News April 7, 2026
சாத்தூர்: இளைஞர் கொலை; நீதிபதி அதிரடி உத்தரவு.!

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


