News March 20, 2024

இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி

image

காரமடையை சேர்ந்த 4 பேர் கடந்த 2019-ஆம் தேதி தனியார் பேருந்தில் காரமடைக்கு சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதற்கான உரிய இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News August 8, 2025

கோவை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

கோவை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>https://www.bankofbaroda.in/ <<>>என்ற இணையதளத்தில் சென்று விண்ணபிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 8, 2025

கோவையில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தையல் நுட்பங்கள், தையல் இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்யவும். மேலும் விபரங்களுக்கு 9840129459 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 8, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!