News March 20, 2024
இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி

காரமடையை சேர்ந்த 4 பேர் கடந்த 2019-ஆம் தேதி தனியார் பேருந்தில் காரமடைக்கு சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதற்கான உரிய இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News January 30, 2026
மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

மருதமலை கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் பிப். 2 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தடாகம் சாலை வாகனங்கள் கல்வீரம்பாளையம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. மலைக்கோயிலுக்குத் தனியார் வாகனங்கள் செல்லத் தடையுள்ளதால், பக்தர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் அல்லது சட்டக்கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தேவஸ்தான பேருந்துகள் அல்லது படிக்கட்டுகள் மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.
News January 30, 2026
கோவை: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

கோவை மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <
News January 30, 2026
கோவை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


