News July 19, 2024

இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

image

திருவண்ணாமலையில் Part time Job மூலம் மோசடிகாரர்களால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம்  புகார் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், அவ்விருவரையும் நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணம் மொத்தம் ரூபாய். 9, 98, 021/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Similar News

News July 7, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News July 7, 2025

தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.

News July 7, 2025

தி.மலை இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

image

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். தி.மலையில் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!