News May 6, 2024
இளைஞா் அடித்து கொலை: தந்தை, மகன் கைது

சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு நேற்று (மே.5) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் சீலையம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பதும், அவரை அவரது சித்தப்பா மலைராஜா, அவரது மகன் பவுன்ராஜா ஆகியோர் அடுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 15, 2026
தேனி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News February 15, 2026
தேனி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News February 15, 2026
தேனி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


