News August 14, 2024
இளைஞர் உயிரிழப்பு: ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.
News December 18, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.


