News April 19, 2024
இளம் வாக்காளர் விரலுக்கு மை வைத்த பின்பு வீட்டுக்கு சென்றதால் பரபரப்பு

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணாம்பட்டி குள்ளனூர் அங்கன்வாடி மையம் பாகம் எண் 170ல் காலை சுமார் 10 மணியளவில், இளம் பெண் வாக்காளர் ஒருவர் காலையில் வாக்கு செலுத்துவதற்கு விரலுக்கு மை வைத்த பிறகு தனது வாக்கை பதிவு செய்யாமல் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அவரை தொலைபேசியில் அழைத்து சுமார் அரை மணி நேரம் கழித்து தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்ததால் சிறிது நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 28, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி இரவு 10 மணி முதல் பிப்ரவரி 3-ம் தேதி காலை 12 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்து செய்யப்படும் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் விற்பனை கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
News January 28, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 28, 2026
தருமபுரி விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர்!

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் அருகில் வட்டாரப் போக்குவரத்து துறையின் சார்பில் இன்று (ஜன.28) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


