News January 24, 2025
இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.
Similar News
News October 22, 2025
தேனி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

தேனி மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <
News October 22, 2025
தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News October 22, 2025
தேனியில் பா.ஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி 27. பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர். அதே பகுதியில் மினரல் வாட்டர் விற்பனை கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்.இரவில் முனியாண்டி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, கடை பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். மேலும் அலைபேசியில் முனியாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.