News January 24, 2025

இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

image

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.

Similar News

News August 11, 2025

தேனி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News August 11, 2025

தேனியில் உணவு தங்குமிடதுடன் இலவச பயிற்சி

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பிற்கான இலவச பயிற்சி ஆக.22 முதல் வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 11, 2025

தேனி: ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்

image

கூடலூரை சேர்ந்த தபேஸ் இவர் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஈட்டி எரியும் பயிற்சியில் மேற்கொண்டுள்ளார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்பிரசாத் என்ற 14 வயது சிறுவன் மீது ஈட்டி பாய்ந்து தலையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.

error: Content is protected !!