News June 14, 2024

இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை

image

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் ஷோகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி பத்மஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு ஆலோசனையின் பெயரில் ஷோகோவின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை இன்று நடைப்பெற்றது.
இதில் ஷோகோ நிறுவனத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், செளந்தரராஜன், பிரபாகரன், சரவணன், திட்டச்சேரி பேரூர் அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜா, மற்றும் பொறியாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்

Similar News

News August 27, 2025

நாகை: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 27, 2025

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

image

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 27, 2025

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

image

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!