News June 14, 2024
இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் ஷோகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி பத்மஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு ஆலோசனையின் பெயரில் ஷோகோவின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை இன்று நடைப்பெற்றது.
இதில் ஷோகோ நிறுவனத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், செளந்தரராஜன், பிரபாகரன், சரவணன், திட்டச்சேரி பேரூர் அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜா, மற்றும் பொறியாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்
Similar News
News March 7, 2026
நாகை: கோயிலில் அம்மன் தாலி திருட்டு – போலீஸ் விசாரணை

நாகை மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் வேதாரண்யம் சாலையில் அன்பழகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை வழக்கம்போல பூசாரி காலையில் திறப்பதற்கு வந்த போது, கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி அளித்த புகாரின் பேரில், கீழையூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 7, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
நாகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


