News July 4, 2024
இலவச மண் எடுத்து செல்ல விண்ணப்பிக்கலாம்

தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறை (ம) ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (ம) வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
தென்காசி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..

தென்காசி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 96004 11724. SHARE பண்ணுங்க!
News February 9, 2026
தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
தென்காசி: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் நடக்கும் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்குனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்பிரமணியபுரம், வெள்ளனைகோட்டை, மலையடிகுறிச்சி மற்றும் தாலுகாபுரம் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.


