News November 13, 2024
இரு மாநில ஆட்சியர்கள் முடிவு – சபரிமலை பக்தர்களுக்கு விதிமுறை

தேக்கடியில் நேற்று(நவ.12) நடைபெற்ற கூட்டத்தில், சபரிமலை வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இரு மாநில ஆட்சியர்கள் அறிவித்தனர். அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். ஐயப்பன் செயலி மூலம் பக்தர்கள் செல்லும் பாதை, பூஜை நேரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது
Similar News
News July 9, 2025
தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 9, 2025
கம்பம்: தாய் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அஜித் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (ஜூலை.8) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News July 8, 2025
இதெல்லாம் நம்பாதீங்க – தேனி மாவட்ட காவல்துறை

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போனில் வரும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வரும் போலி குறுஞ்செய்தி, லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கபடும் எனவும் தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.