News August 6, 2025
இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

சீர்காழி அருகே புங்கனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(28), ஆனந்த்(38) ஆகிய இருவரும் இன்று காலை புங்கனூர் ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓர சுவற்றில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
Similar News
News August 7, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
மயிலாடுதுறை: அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் காலியாக உள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.7) மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க…
News August 7, 2025
காலியாக உள்ள தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.