News November 11, 2024
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் இடைப்பையூரைச் சோ்ந்தவர் ராஜா (50). இவரது மகன் மகேந்திரன் (15). இவர் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் காவேரிப்பட்டினத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பையூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

கிருஷ்ணகிரி மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 5.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News December 11, 2025
கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.
News December 11, 2025
கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.


