News February 27, 2026
இராம்நாடு: போதையில் நண்பன் கொலை; ஆயுள் தீர்ப்பு

ராமேஸ்வரம் பகுதியில் 2021ல் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் பிரகாஷை கத்தியால் குத்திக்கொன்ற மணிகண்டனுக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ரூ.3000 பிரச்னையால் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஜனவரி 24, 2021ல் கொலை நடந்தது. ராமேஸ்வரம் டவுன் போலீஸ் அவரை கைது செய்தனர். நீதிபதி மோகன்ராம் ரூ.5000 அபராதமும், வழிமறித்த குற்றத்திற்கு ஒரு மாத சிறையும் ரூ.500 அபராதமும் விதித்தார்.
Similar News
News February 28, 2026
இராமநாதபுரம் இரவு ரோந்து காவல்துறை பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News February 28, 2026
ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாத்தனுமா.?

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.
News February 28, 2026
ராம்நாடு: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா.?

ராம்நாடு மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <


