News September 22, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று(22.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி முத்துராஜ் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.

Similar News

News September 23, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இன்று (செப்.22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.

News September 22, 2025

ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

ராம்நாடு: டாஸ்மாக் கடையில் லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

image

திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப் 21) ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடைக்குள் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!