News August 14, 2024
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் தண்ணீர் கட்

திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் வரும் 20ஆம் தேதி மாதாந்திர மின் நிறுத்தம் மற்றும்பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய இருப்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 மற்றும் 21 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்டஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.14) அறிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
ராம்நாடு: இனிமேல் சிலிண்டர் இப்படி BOOK பண்ணுங்க..

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News January 30, 2026
இராமநாதபுரம்: இரவில் ஆடுகளை திருடும் கும்பல்

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இது குறித்து காவல் இப்பகுதி மக்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News January 30, 2026
பரமக்குடி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளான சத்திரக்குடி, போகலூர், நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள 110/33-22 -11 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் செய்து கொள்ளும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க


