News February 6, 2026
இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 6, 2026
ராம்நாடு : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

இராமநாதபுரம் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்<
News February 6, 2026
ராம்நாடு ஊரணியில் கிடந்த ஆண் சடலம்……!

இராமநாதபுரம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்த முதியவர் நாகநாதன் (60) என்பவர் கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணி கரையில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் இவரின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுக்குறித்து முதியவரின் மகன் சதீஷ்குமார் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


