News December 25, 2025
இராமநாதபுரத்தை உலுக்கிய சம்பவம்; குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமேஸ்வரம், சேரங்கோட்டை 12ம் வகுப்பு மாணவி ஷாலினியை அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் காதலை ஏற்க மறுத்ததால் கடந்த (நவ.19)அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி சந்தீஷ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News February 5, 2026
ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.
News February 5, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 5, 2026
ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<


