News April 6, 2025

இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

image

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம்  கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 7, 2025

ராணிப்பேட்டையில் அங்கன்வாடி காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறுஅங்கன்வாடி பணியாளர், 155 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இந்த <>இணையத்தில் <<>>பதிவிறக்கம் செய்யலாம். ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 6 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அரக்கோணம் காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாணாவரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News April 6, 2025

சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கான் பேடா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் தயார் செய்ப்படும் மக்கான் பேடா மிகவும் பிரபலம். சுவையில் குலாப் ஜாமூன் போல இருக்கும் மக்கான் பேடா உருண்டையில் உலர் பழங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதனுள் வைக்கப்படும் உலர்த்தப்பட்ட முந்திர, திராட்சை. பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை தான் இதன் தனித்துவத்தை உறுதி செய்கிறது. ஆற்காடு மக்கான் பேடா பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!