News April 14, 2025
இராசிபுரம்: பேருந்து விபத்து.. 7 பேர் பணி பணியிடை நீக்கம்

நாமக்கல்: ராசிபுரம் நகரில் இருந்து (ஏப்.14) இன்று சேலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து முன் சக்கரம் கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ராசிபுரம் கிளை மேலாளர், வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணி நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 8, 2026
நாமக்கல்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
நாமக்கல்: தொழிலாளி அடித்துக் கொலை – 5 பேர் கைது

நல்லூர் அருகே முறையற்ற உறவு விவகாரத்தில் ரத்தினம் (52) என்ற தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். ராஜேஸ்வரி என்பவருடன் ரத்தினத்திற்கு இருந்த பழக்கத்தை அவர் குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். கடந்த 5-ம் தேதி அங்கு சென்ற ரத்தினத்தை, ராஜேஸ்வரியின் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து கட்டிப்போட்டுத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஒருவரைத் தேடி வருகின்றனர்.


