News July 25, 2024
இராசிபுரம் அருகே எரிந்த நிலையில் பெண்சடலம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சி ஏரிக்கரை பகுதியில் இன்று பாதி எரிந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. இதை நாமக்கல் மாவட்ட எஸ்.பி.இராஜேஸ்குமார் நேரில் சென்று தீவிர விசாரனை நடத்திவருகிறார். இது குடும்ப பிரச்சனை காரணமா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
Similar News
News March 9, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று மார்க் 8ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆகவே நீடிக்கிறது அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்திற்கிடையே முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது போர் நீடிக்கும் பட்சத்தில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
News March 8, 2026
நாமக்கல் : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

நாமக்கல் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <


