News August 27, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
தி.மலை: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 9, 2026
திருவண்ணாமலை மாவட்டம்- ஓர் பார்வை

1.மாநகராட்சி -1 ( தி.மலை)
2.நகராட்சி- 6 ( ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு)
3.பேரூராட்சிகள்- 10
4.வருவாய் கோட்டம்- 3
5.தாலுகா- 12
6.வருவாய் வட்டங்கள் – 12
7.வருவாய் கிராமங்கள்- 1067
8.ஊராட்சி ஒன்றியம்- 18
9.கிராம பஞ்சாயத்து- 860
10.MP தொகுதி- 2 ( தி.மலை, ஆரணி)
11.MLA தொகுதி- 8
12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
தி.மலை: பம்பரமாய் சுழலும் பாமக

தேர்தலை முன்னிட்டு பாமகவினர் பம்பரமாய் வேலை செய்து வருகின்றனர். போளூரில் வருகின்ற நாளை (மார்ச்.10) பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. கிழக்கு மேடு கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தி, பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில், மாநில இளைஞர் அணி தலைவர் கணேஷ்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


