News January 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.16 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி சார்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இந்த முகாமினை வேலை நாடுனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 16, 2025

கள்ளக்குறிச்சி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

image

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் ரூ 22.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!