News April 24, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம் தக்கோலம் திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

Similar News

News April 25, 2025

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.

News April 24, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட தடையா இங்கு போங்க

image

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை அருகேயுள்ள வன்னிவேடு அகத்தீசுவரர் கோயிலில் உள்ள மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார், வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இந்த கோயிலின் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு, வீடு கட்டும் பணி தடைபடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News April 24, 2025

ராணிப்பேட்டையில் இப்படி ஒரு அதிசய கோயிலா…? சீக்கிரம் இங்க போங்க

image

ராணிப்பேட்டையில் பிரசன்னா வெங்கடேஸ்வராபெருமாள் கோயிலின் சிறப்பாக பெருமாளின் 108 தெய்வதளத்தில் 107வது தளமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது என்பதால் அந்த குறையை தீர்ப்பதற்காக பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்தால் 107வது தளமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்குமென்பது நம்பிக்கை இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!