News August 6, 2025

இரவு ரோந்து பணி போலீசாரின் விபரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் குற்றச்சம்பவங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 6, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும். ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News August 6, 2025

இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

image

சீர்காழி அருகே புங்கனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(28), ஆனந்த்(38) ஆகிய இருவரும் இன்று காலை புங்கனூர் ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓர சுவற்றில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

News August 6, 2025

எம் பி யிடம் நகை பறித்தவர் கைது

image

மயிலாடுதுறை எம்பி சுதா கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சங்கிலியை பறித்து சென்ற குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்து அவரிடமிருந்த தங்க சங்கிலியை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!