News September 16, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் தொடர்பு எண்கள்.

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (15.09.25)  இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம்,  அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம். என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

Similar News

News September 15, 2025

சிவகங்கை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த<> லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையத்தளத்தில் பார்க்கலாம். இந்த தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க..!

News September 15, 2025

சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

சிவகங்கை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<>. இங்கு க்ளிக் செய்து அப்பளை <<>>பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

சிவகங்கை: அச்சத்தில் தவிக்கும் போலீஸ் குடும்பம்

image

சிவகங்கை வாரச்சந்தை அருகே நகர் போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் 40 டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுக்கு மேலாகிறது. இந்த கட்டடங்கள் பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் ஒருவித அச்சத்துடன் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

error: Content is protected !!