News September 27, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (செ.27) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News February 11, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News February 11, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News February 11, 2026

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று பைக்கில் தியாகதுருக நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கலையநல்லூர் அருகே முன்னால் சென்ற பைக் திடீரென பிரேக் பிடித்ததால், தடுமாறி மோதியவர், கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லும் ழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!