News October 28, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (23.07.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், புவனேஸ்வரி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் ராஜு ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

Similar News

News October 27, 2025

தீயணைப்பு வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்று (அக்.27) தி.அம்மாபேட்டை தென்பெண்னை ஆற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சதீஸ் வழங்கினார். உடன் நர்மதா, மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் செல்வி அம்பிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 27, 2025

மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சதீஸ், இன்று (அக்.27) மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் ஆட்சியர் சதிஷ்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News October 27, 2025

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.27 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனிதுணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்

error: Content is protected !!