News January 5, 2026
இரண்டு பைக்-குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக இங்கே <
News January 8, 2026
திருநங்கைகளுக்கு அங்கீகாரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறைந்த பட்சம் 5 திருநங்கைகளின் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. தகுதி வாய்ந்த திருநங்கைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகம் தகவல்.


