News April 6, 2024
இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.6) இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பாளையங்கோட்டையில் நேற்று நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் ஒருவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் அங்கு சோதனை நடந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


