News September 28, 2025
இயற்கை விலங்கு நல ஆர்வலர்களுக்கு விருது

இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல் வனவிலங்குகளை பாதுகாத்தல் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபடும் நபர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்பட்டு
மாநில அளவில் 100 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார் விபரங்களுக்கு 90031 57752 தொடர்பு கொள்ளலா
Similar News
News January 2, 2026
திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.
News January 2, 2026
திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.
News January 2, 2026
நாமக்கல் அருகே சிறுவன் பலி!

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியான சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


