News November 30, 2024
இப்படி ஒரு காவல் நிலையமா என வியப்படைந்த எஸ்.பி

காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு செய்தார். அதில் காவல் நிலையத்தில் மரக்கன்று நட்டு வைத்து அங்கு சுற்றுப்புற சுவர்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள், தத்துவங்கள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு பதிவேடுகள், குற்ற பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<