News December 22, 2024
இன்ஸ்டாகிராம் கணக்குகளை PUBLIC-ஆக வைக்காதீர்கள்

பொதுமக்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் செயலியின் கணக்குகளை PRIVATE-ஆக வைப்பது நல்லது என்றும், PUBLIC கணக்குகளில் உள்ள புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி சிலர் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அரங்கேறி வருவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு, சைபர் குற்றங்கள் நடந்தால், 1930 என்ற எண்ணு அல்லது www.cybercrime.gov in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 5, 2025
செங்கல்பட்டில் ரயில்வே வேலை!

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <
News August 5, 2025
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <
News August 4, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.