News December 26, 2025
இன்று 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News February 15, 2026
கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து!

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதிக்கு இன்று கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கரும்பு டிராக்டர் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது நல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கரும்புகள் முழுவதும் சாலையில் கொட்டியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல், INDIA POST-ல் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<


