News March 20, 2024
இன்று வேட்பு மனுதாக்கல்: அதிகாரிகள் தயார்

மதுரை: மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச்.20) துவங்குவதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா உள்ளார். மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். இதற்கான தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Similar News
News September 7, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

மதுரை மக்களே கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.22,00 சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த<
News September 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க<
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ யாருக்கு கிடைக்கும்..? யாருக்கு கிடைக்காது… என்பதை<