News January 11, 2025
இன்று முதல் 9 நாட்கள் விடுமுறை

திருவுத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனவிழா மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது. இன்று தொடங்கி ஜன.19ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று பல அலுவலகங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Similar News
News August 21, 2025
இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
இராமநாதபுரம்: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது மாவட்ட அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பிரச்சனைகளை மனுவாக அளித்து தேர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
இராமநாதபுரம்: ரயில்களின் வருகையை இனி எளிதில் காணலாம்

இராமநாதபுரம் மக்களே; இனி நீங்கள் ராமநாதபுரம் ரயில்களின் வருகை குறித்த விவரங்களை எளிதில் காண முடியும். இந்த பக்கத்தில் <