News April 17, 2024
இன்று மாலை நிறைவடைகிறது பிரச்சாரம்

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. நாமக்கல் தொகுதியில் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் தமிழ்மணி ,பாஜக சார்பில் ராமலிங்கம், நாம் தமிழர் சார்பில் கனிமொழி உட்பட 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 17, 2025
நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!


