News July 5, 2025
இன்று இதை செய்தால் நன்மை உறுதி!

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று(ஜூலை 5) சனிக்கிழமை பூஜையில் பங்கேற்று, துளசி மாலை அணிவித்து பெருமாளை தரிசித்தால், சனி தோஷம் நீங்கி வாழ்க்கையின் பெரும் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்குமாம். மேலும், இன்றைய நாளில் அருகேயுள்ள ஏதேனும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வாழ்வின் குழப்பங்கள் நீங்கி நன்மை அடையலாம் என்கிறார் பக்தர்கள். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News July 5, 2025
நாமக்கலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நேரடி நியமனம் நடைபெறும்.
News July 5, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் இணைத்த கட்டணத் தொகையை செலுத்தலாம்.
News July 5, 2025
கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளுங்கள்.(SHARE IT)