News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

image

சம்மர் சீசனில் வெளியே வரும் போது தொப்பி அணிவது வழக்கம். ஆனால், இப்படி தொடர்ந்து தொப்பி அணிவதால் முடி கொட்டுமோ என சிலர் பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை காரணமாக ஏற்படும் உப்புத்தன்மை தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணிவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

News April 13, 2026

தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

image

சம்மர் சீசனில் வெளியே வரும் போது தொப்பி அணிவது வழக்கம். ஆனால், இப்படி தொடர்ந்து தொப்பி அணிவதால் முடி கொட்டுமோ என சிலர் பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை காரணமாக ஏற்படும் உப்புத்தன்மை தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணிவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

error: Content is protected !!