News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 1, 2026
விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட உரிமை உள்ளது: KAS

விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து <<19535230>>சீமான், இனிகோ இருதயராஜ்<<>> உள்பட பலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்து திருச்சியில் பேசிய KAS, 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது என்றார். ஜெயலலிதா கூட 1991-ல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்; புதிதாக தேர்தலை சந்திப்பவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம் தான். அதைத்தான் விஜய் செய்துள்ளார் என கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தை.. முதலீட்டாளர்கள் குஷி

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய நிதியாண்டின் முதல் நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் உயர்ந்தன. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் ₹13 லட்சம் கோடி வரை லாபம் ஈட்டினர். இதனால், மொத்த BSE சென்செக்ஸ் சந்தை மூலதனம் ₹4,12,41,172.45-லிருந்து ₹4,25,18,811 ஆக உயர்ந்தது.
News April 1, 2026
ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தை.. முதலீட்டாளர்கள் குஷி

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய நிதியாண்டின் முதல் நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் உயர்ந்தன. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் ₹13 லட்சம் கோடி வரை லாபம் ஈட்டினர். இதனால், மொத்த BSE சென்செக்ஸ் சந்தை மூலதனம் ₹4,12,41,172.45-லிருந்து ₹4,25,18,811 ஆக உயர்ந்தது.


