News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 29, 2026
5 ராசியினருக்கு எச்சரிக்கை

சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருப்பதால், 5 ராசியினருக்கு கஷ்ட காலமாக அமையும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். அதன்படி, *மேஷம்: பழைய விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். *சிம்மம்: உடல்நலனில் கவனம் தேவை. *கன்னி: சிக்கனமாக செலவு செய்வது நல்லது. *தனுசு: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். *மீனம்: மன அழுத்தமும், மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள்!
News March 29, 2026
திராவிட கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் நிலை என்ன?

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம். பெண்களை குறிவைத்தே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், திமுகவில் கீதா ஜீவன் உள்பட 18 பேரும், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட 20 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தலைநகர் சென்னையில் ஒரு பெண் வேட்பாளரை கூட திமுக நிறுத்தவில்லை. அதேநேரம், தவெக 23, நாம் தமிழர் கட்சியில் 117 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
News March 29, 2026
திராவிட கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் நிலை என்ன?

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம். பெண்களை குறிவைத்தே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், திமுகவில் கீதா ஜீவன் உள்பட 18 பேரும், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட 20 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தலைநகர் சென்னையில் ஒரு பெண் வேட்பாளரை கூட திமுக நிறுத்தவில்லை. அதேநேரம், தவெக 23, நாம் தமிழர் கட்சியில் 117 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.


