News November 21, 2025

இன்றுடன் விடைபெறும் CJI கவாய்

image

சுப்ரீம் கோர்ட் CJI-ஆக BR கவாய்க்கு இன்று கடைசி நாளாகும். வரும் 23-ம் தேதியுடன் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நாட்டின் 53-வது CJI-ஆக சூர்யகாந்த் வரும் 24-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்ப்பற்றவனாக இருந்தேன் என கவாய் தெரிவித்தார்.

Similar News

News November 22, 2025

எழுதப்படாத கவிதையா ராஷி கண்ணா

image

ராஷி கண்ணா, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் சேலையில் கொடுத்திருக்கும் போஸ், அவரை ஓவியம்போல் காட்சிப்படுத்துகிறது. வெள்ளி நிலவின் கீழ் மலர்ந்த நள்ளிரவு தாமரையாக ஜொலிக்கிறார். அவரது ஒவ்வொரு போஸும், எழுதப்படாத கவிதையாக இருக்கிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News November 22, 2025

குழந்தைகள் இதையெல்லாம் கவனிக்கிறாங்க.. கவனம்!

image

உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என நினைக்க வேண்டாம். நீங்க செய்யும் ஒவ்வொன்றையும் நோட் பண்றாங்க. குறிப்பாக, ➤குரலை வைத்தே உங்கள் மனநிலையை கணிப்பர் ➤நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துறீங்க என்பதை கவனிப்பர் ➤பிரச்னையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை நோட் செய்கிறார்கள் ➤நீங்கள் கற்பிப்பதை நீங்கள் முதலில் ஃபாலோ செய்கிறீர்களா என பார்க்கிறார்கள். எனவே அவர்கள் முன் கவனமா இருங்க பெற்றோர்களே. SHARE.

News November 22, 2025

சபரிமலைக்கு நவ.28 முதல் சிறப்பு பஸ்கள்

image

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28 முதல் ஜன.16 வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிச.27 – 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் அந்த நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாது.

error: Content is protected !!