News April 10, 2025
இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு

காஞ்சிபுரத்தை சேர்ந்த இஞ்சினியர் மோகன்குமார் 1.7.2023 அன்று விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் சென்றபோது, லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சேவகன், தாய் சாந்தி மற்றும் சகோதரர்கள் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மோகன் குமார் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News May 8, 2025
அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.