News August 1, 2024
இனி மாதம் தோறும் கல்வி குறைதீர்க்கும் நாள்

தமிழக அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவை பிரச்சனைகளை குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடும் கல்வி வளர்ச்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சுடலைமுத்து என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடி: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 27, 2026
தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 27, 2026
தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


