News January 23, 2026
இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <
Similar News
News January 30, 2026
என்னது.. குறட்டை விட்டால் Heart Attack வருமா!

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News January 30, 2026
பிப்ரவரி 1-ம் தேதி முதல் வரும் மாற்றங்கள்!

பிப். 1-ம் தேதி, *மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது *6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்த பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் செயலற்றதாக மாறும் *கார், ஜீப் & வேன்களுக்கு வழங்கப்படும் FASTag-களுக்கு KYC தேவையில்லை என NHAI தெரிவித்துள்ளது *ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாக மாறும்.
News January 30, 2026
டெல்லியின் அடிமையா திமுக? வைகோ பதில்

டெல்லிக்கு அதிமுக அடிமை இல்லை, திமுகதான் அடிமை என EPS வைத்த குற்றச்சாட்டுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திமுக – காங்கிரஸை, பாஜக – அதிமுகவுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக எவ்வளவு அவமானப்படுத்தியும் அதை அதிமுக தாக்கிக்கொண்டதாவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்தான் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.


